ரோஹிங்யா அகதிகளை நாட்டிலிருந்து திருப்பி அனுப்ப வேண்டாம்

புக­லிடம் கோரி ஆபத்­தான கடல் பயணம் ஊடாக இலங்கை வந்­துள்ள 103 ரோஹிங்­ய அக­தி­களை மியன்­மா­ருக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என ஐக்­கிய நாடு­களின் அக­தி­க­ளுக்­கான உயர் ஸ்தானி­க­ரா­லயம் இலங்­கை­யிடம் வலி­யு­றுத்­தி­யுள்­ள­தாக கொழும்­பி­லுள்ள ஐ.நா. வட்­டா­ரங்கள் தெரி­வித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *