முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது 300,000 ரூபாய் நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் ஒரு பகுதிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது 300,000 ரூபாய் நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் ஒரு பகுதிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது