மீலாத் பாடசாலைக்கு உடனடி தீர்வு வேண்டும்

தெஹி­வளை மீலாத் மகா­வித்­தி­யா­ல­யத்தில் நிலவும் இடப் பற்­றாக்­கு­றையை விரைவில் நிவர்த்தி செய்து அந்த மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கையை தொடர்­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என எதி­ரணி முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சபையில் கோரிக்கை விடுத்­தனர். இத­னி­டையே, இவ்­வி­வ­கா­ரத்தை இன­வாத பிரச்­சி­னை­யாக மாற்­று­வ­தற்கு ஒரு சில தரப்­பினர் முயற்­சிப்­ப­தா­கவும் அதற்கு அர­சாங்கம் ஒரு­போதும் இட­ம­ளிக்­காது, அத்­தோடு இவ்­வி­வ­கா­ரத்­திற்கு தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும் என்றும் அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *