பலஸ்தீன மக்களுக்காக பிரார்த்திக்குக

பலஸ்தீன் மற்றும் காஸா மக்­க­ளுக்­காக துஆக்­களில் ஈடு­ப­டுமாறு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. இது குறித்து உலமா சபையால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, கடந்த சில தினங்­க­ளாக பலஸ்­தீனில் நடை­பெற்­று­வரும் தாக்­கு­தலின் கார­ண­மாக நூற்­றுக்­க­ணக்­கான அப்­பாவி முஸ்­லிம்கள் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் அதி­க­மா­ன­வர்கள் காயத்­துக்­குள்­ளா­கி­யி­ருப்­ப­தையும் நாம் அறிவோம். அல்­லாஹு தஆலா உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு ஜன்­னத்துல் ஃபிர்­தௌ­ஸையும் காய­முற்­ற­வர்­க­ளுக்கு அவ­ச­ர­மாக சுகத்­தையும் கொடுத்­த­ருள்­வா­னாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *