தமிழ் பாட்டை மேடையில் பாடி அசத்திய சிங்கள இராணுவ வீரர் (வீடியோ,படங்கள் இணைப்பு)

1998 ஆம் ஆண்டு,கார்திக்கின் நடிப்பில் வெளியான உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் தமிழ் திரைப்படத்தில் ,எஸ்.எ ராஜ்குமாரின் இசையில் வெளியான “ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் “,என்ற பாடலை சிங்கள மொழி பேசும் சிறப்பு அதிரடைப் படை வீரர் ஒருவர் ,மேடை நிகழ்வொன்றில் பாடி அசத்தியுள்ளார்.

குறித்த காணொளி இப்போது வைரலாகி வருகிறது.

வீடியோ:https://www.facebook.com/watch/?v=1299241477540405

Leave a Reply