புதுச்சேரியில் மது ஆறாக ஓடுகிறது: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

<!–

புதுச்சேரியில் மது ஆறாக ஓடுகிறது: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு – Athavan News

புதுச்சேரியில் மதுபான பயன்பாடு அதிகரித்து மது ஆறு ஓடுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர், புதுச்சேரியில் மதுக்கடைகள் அதிகம் திறப்பதை நீதிமன்றம் சென்றாவது தடுத்து நிறுத்துவோம் என கூறியுள்ளார்.

மேலும் புதுச்சேரியில் லஞ்சம், ஊழல் அதிகரித்திருப்பதாகவும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *