வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை!

<!–

வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை! – Athavan News

வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு சந்திக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முன்னர் போதுமான நிலக்கரி கையிருப்பு கிடைக்காவிட்டால் இந்த நிலை ஏற்படுமென அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு குறித்த காலப்பகுதிக்குள் தேவையான நிலக்கரி கிடைக்காவிட்டால், ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் பாரிய மின்வெட்டு ஏற்படும் என சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.

The Review


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *