கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் மெட்டிக்கும்புர அருகே இன்று (12) அதிகாலை 04.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து மற்றைய பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பின்னால் வந்த பேருந்து நடத்துனர் மற்றும் முன் இருக்கையில் இருந்த பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் குருநாகல் […]
The post இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – பலர் காயம் appeared first on Tamilwin Sri Lanka.