இனவாத தாக்குதலில் தீக்கிரையாக்கப்பட்ட கொடம்பிடிய அரபுக் கல்லூரி மீள திறப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு பின்னர் 2019 ஆம் ஆண்டு மே மாதம் மினு­வங்­கொட மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் இன­வா­தி­களால் திட்­ட­மி­டப்­பட்டு முன்­னெ­டுக்­கப்­பட்ட இன­வாத தாக்­கு­தலில் தீக்­கி­ரை­யான கொடம்­பி­டிய ஜமா­லியா அர­புக்­கல்­லூரியை மூன்­றரை வரு­டங்­க­ளுக்கு பின்னர் மீளவும் திறக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply