யாழ், இளைஞனின் உயிரைப்பறித்த கொடிய நோய்! SamugamMedia

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞன்  கொழும்பில் நேற்று உயிரிழந்துள்ளார்.

கொழும்பு மகரகம புற்று நோய் வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அக்சன்  வயது 28 என்ற இளைஞன்  உயிரிழந்துள்ளார் .

இந்நிலையில் இளம் இளைஞன் புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply