
“எங்களது கல்லூரியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட செய்தியறிந்து உம்மா தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு துயரம் மேலிட்டு அழுதார். உம்மாவின் அழுகை என்னையும் அழ வைத்துவிட்டது. யா அல்லாஹ் எங்களுக்கு ஏன் இந்தச் சோதனை? நாங்கள் யாருக்கு குற்றம் செய்தோம்? என்று நானும் கதறியழுதேன்.’’