வக்பு சொத்­துக்கள் பறிபோவதை தடுக்க ஒருங்­கி­ணைந்த உடனடி நடவடிக்கை அவ­சியம்

சமூ­க மார்க்க நிறு­வ­னங்­களும் அவற்­றுக்கு சொந்­த­மான வளங்­களும் சமூக இருப்பின் அத்­தி­வா­ரங்­க­ளாகும். இந்த அத்­தி­வா­ரங்­களை ஆட்டம் காணச் செய்யும் அல்­லது முற்­றா­க ஒழித்­த­ழிக்கும் எந்த ஒரு நட­வ­டிக்­கையும் சமூ­கத்தின் எதிர்­கால இருப்­பையே நாச­மாக்­கி­விடும். எனவே தான் சமூக நிறு­வ­னங்­க­ளுக்­கு­ரிய சொத்­துக்­களை பாது­காப்­பது எல்­லோ­ரு­டைய தலை­யாய கடமை­யாகும்.

Leave a Reply