விஷமிகளால் கஜு தோட்டத்திற்கு தீவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம் வீதி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஒருவரவது காணியில் உள்ள கஜு தோட்டத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
வைக்கப்பட்ட தீயினால் காணியில் வைக்கப்பட்டிருந்த பயன் தரக்கூடிய தென்னை கஜு, தோடை என்பன முற்றும் முழுதாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.