அடை மழையால் நீரில் மூழ்கியது செல்ல கதிர்காமம்!

அடைமழை காரணமாக புனித பூமியான செல்ல கதிர்காமம் கோயில் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

கடும் மழையால் மாணிக்க கங்கையின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்நிலையிலேயே, ஆலயம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.

Leave a Reply