பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த பெண்கள் உட்பட 9 பேர் கைது

கஹட்டகஸ்திகிலிய, துருக்குராகம பிரதேசத்தில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காகச் சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் பிரதேச போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 27 கிராம் ஹெரோயினுடன் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் 26 பேருக்கு ஜனாதிபதி சாரணர் விருது!

Leave a Reply