
உணவு பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலை மேலும் அதிகரிக்கிறது. உணவக உரிமையாளர்கள் சங்கம் இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதன்படி, உணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாயாலும், தேநீர் ஒன்றின் விலையை 05 ரூபாயாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரும் என குறித்த சங்கம் அறிவித்துள்ளது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.