குளியாப்பிட்டி நீதிமன்றத்தின் கீழ் செயற்படும் சிறுவர் காப்பகத்தில் 36 சிறுமிகளுக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரிகள் இன்று குறித்த வளாகத்திற்குச் சென்று கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட 46 சிறுமிகளுக்கு அன்டிஜன் சோதனைகளை மேற்கொண்டதில் மேற்படி சிறுமிகளுக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய சிறுமிகள் மற்றும் அங்குப் பணியாற்றுபவர்களுக்கு பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை!