இலங்கையின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

<!–

இலங்கையின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை! – Athavan News

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *