மக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்படுகின்றது “கல்யாணி தங்க நுழைவு”

<!–

மக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்படுகின்றது “கல்யாணி தங்க நுழைவு” – Athavan News

“கல்யாணி தங்க நுழைவு” புதிய களனி பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக கையளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் குறித்த பாலம் மக்கள் பாவனைக்காக கையளிக்கவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *