பாடசாலை மாணவர்கள் 16 பேர் கைது

பண்டாரவளை, செப் 24

பண்டாரவளை, எல்ல பகுதியில் 16 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்ல வனப் பகுதிக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில், இந்த மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Leave a Reply