இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி T-20 போட்டி இன்று !

<!–

இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி T-20 போட்டி இன்று ! – Athavan News

இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும் அவுஸ்ரேலிய அணிக்கு ஆரோன் பின்ச்சும் தலைமை தங்கவுள்ளனர்.

ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த போட்டி வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *