இன்று மகிழ்ச்சியான நாள்: கேக் கொடுத்து கொண்டாடிய சிவாஜிலிங்கம்!

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின் பின்னர், எம்.கே.சிவாஜிலிங்கம், இன்று மகிழ்ச்சியான நாள் எனக் கூறி அங்கு நின்றவர்களுக்கு கேக் கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்றைய நாள் சிறப்பான நாள் எனவும், அதனை சந்தோசமாக கொண்டாடுமாறும் அவர் தெரிவித்து இவ்வாறு கேக்கை அங்கு நின்றவர்களுக்கு பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்த யானையை புதைத்த ஒருவர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *