இராணுவத்திடம் சிரமதானப்பணியை ஒப்படைத்த நல்லூர் பிரதேசசபை!

இராணுவத்திடம் சிரமதானப்பணியை ஒப்படைப்பதென நல்லூர் பிரதேசசபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை நல்லூர் பிரதேசசபை கூட்டிய விசேடகூட்டத்தில் திருநெல்வேலி இந்து மயானத்திற்கு அருகிலுள்ள பொது விளையாட்டு மைதானத்தினை இராணுவத்திடம் சிரமதான அபிவிருத்திப்பணிக்கு ஒப்படைப்பதற்கான இறுதித்தீர்வு எடுக்கப்பட்டது.

இதனை இராணுவத்திடம் ஓப்படைப்பதற்காக கூட்டமைப்பும், ஈழமக்கள் ஐனநாயக்க்கட்சி, மாம்பழம் போன்ற கட்சிகள் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

தமிழ்த்தேசிய மக்கள்முன்னணி மட்டும் அதனை எதிர்த்ததோடு அவ்விடத்திலிருந்து வெளியேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *