யானை தாக்கி இருவர் உயிரிழப்பு!

எப்பாவல கெலேகம மற்றும் ரொட்டவெவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

58 மற்றும் 64 வயதான இருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *