யாழ் பிரபல மகளீர் கல்லுாரி மாணவி கஞ்சா அடிப்பவனுடன் பஸ்சுக்குள் காதல் லீலை!!

யாழில் பிரபல மகளீர் கல்லூரி மாணவி ஒருவர் கஞ்சா அடிப்பவனுடன் பேருந்துக்குள் தவறான நடத்தையில் ஈடுபட்டு வந்த செயல் வீடியோ வாயிலாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பமானது யாழில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இது பெற்றோர்களின் கவனத்திற்கான செய்தி என புரிந்துக்கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளை பாதுகாப்பும் கவலையும் இல்லாமல் கல்லூரிகளுக்கு அனுப்புகிறீர்கள்.

அவர்கள் அங்கு படிக்கிறார்களா இல்லை ஊர் சுத்துகிரார்களா் படித்து முடித்த பின் பேருந்தில் அமைதியாக வருகிறார்களா என கவனித்துள்ளீர்களா.

உங்கள் வீட்டு பெண்கள் நம்பிக்கைக்குரியவர்கள் என உங்களுக்கு தெரியும் இருந்தாலும் அவர்களுக்கு மனது உள்ளது அதை என்ன செய்தாவது கரைத்து விடுவார்கள் இப்போதைய காவாலி ஆண்கள். காவாலி ஆண்கள் என யாரை சொல்கிறேன் என உங்களுக்கு புரியும்.

அவர்கள் உங்கள் குழந்தைகளை மயக்கி பொது இடங்களில் தவறான செயல்களில் ஈடுபட்டு பெண் மூலமாக அப்பெண்ணின் குடும்பத்தை நடுத்தெருவிற்கு இழுத்துவிடுவார்கள் ஆகையால் பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும் அக்கரையுடனும் செயல்படுஙகள்.

நீங்கள் எனக்கென்ன என்று விட்டால் உங்களின் குழந்தையின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும் நன்றி.

இவர்கள் முகமூடி அணிந்திருந்ததால் இவர்களின் வீடியோவைவ பதிவிடுகிறேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *