பச்சிளம் குழந்தையை பணயக் கைதியாக்கிய கொடூரர்கள்!

ஆனமடுவ, மெத்பாகம பிரதேசத்திலுள்ள வீடுடொன்றுக்குள் நேற்று பகல் அத்துமீறி நுழைந்த திருட்டுக் கும்பலொன்று ,குழந்தையை பணய கைதியாக வைத்து வீட்டை சூறையாடியுள்ளது.

குழந்தையை கொல்லபோவதாக அச்சுறுத்தி  வீட்டில் உள்ள நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை இட்டுச் சென்றுள்ளது .

ஆனமடுவ, மெத்பாகம பிரதேசத்தைச் சேர்ந்த 11 மாத குழந்தையுடன் வீட்டிலிருந்த 30 வயதான பெண்ணே இச் சம்பத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *