
சிற்றுண்டி மற்றும் கொத்து ஆகிய உணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனா்.
இந்த விலை அதிகரிப்பு நாளை (29) முதல் அமுலுக்கு வரும் என்றும் அவர் அறிவித்துள்ளனா்.
அதற்கமைய சிற்றுண்டி உணவு வகைகளின் (ரோல்ஸ், மரக்கறி ரொட்டி, முட்டை ரொட்டி, பராட்டா போன்றவை) விலை 5 ரூபாவாலும் கொத்து உணவு பொதியொன்றின் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.பாண் விலை அதிகரிப்பு குறித்து இன்று மாலை தீர்மானிக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
