வசந்த முதலிகேவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

<!–

வசந்த முதலிகேவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு – Athavan News

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் (அவிஷிபாம) அழைப்பாளர் வசந்த முதலியை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இந்த இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

வசந்த முதலிகே தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *