கோவோவேக்ஸ் மற்றும் கோர்பிவேக்ஸ் மருந்துகளை பயன்படுத்த அனுமதி கோரும் நிபுணர் குழு!

கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள கோவோவேக்ஸ் மற்றும் கோர்பிவேக்ஸ் மருந்துகளை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அங்கீகாரம் வழங்க கோரி பொருள் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர்களின் கீழ் இயங்கும் இந்தக் குழுவானது கொரோனா தடுப்பு மாத்திரையான மோல்னுபிராவிரையும் பரிந்துரைத்துள்ளது.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனமான ஆல் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த மருந்துகளுக்கான அனைத்து விண்ணப்பங்களையும் தரவுகளையும், மதிப்பாய்வு செய்ததாகவும் அந்த பொருள் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இதற்கான இறுதி ஒப்புதல் விரைவில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *