
சுகாதார வழிகாட்டுதலின்படி வெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பை பொலிஸாருக்கு பொலிஸ் மா அதிபா் சி.டீ.விக்ரமரத்ன விடத்துள்ளாா்.
திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாள்களில் மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிகிழமைகளில் காலை 6 மணி தொடக்கம் ஒரு மணி வரையிலும், ஞாயிறு மாலை 6 மணி முதல் 12.30 மணி வரையும் வெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.