கொழும்பு – மட்டக்குளி – ஹெந்தலை வீதியில் உள்ள படகு தொழிற்சாலையில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.