யாழ்ப்பாணம் – தீவகம் மண்கும்பான் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பராமரிக்கப்படும் மாடு ஒன்று முட்டியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஆலயத்தில் தொண்டாற்றி வருபவர் ஒருவரையே மாடு முட்டியத்தில், வயிற்றில் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் ஆபத்தான நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.