முடிவுக்கு வந்தது ரயில் அதிபர்கள்!

உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சின்போது, சாதகமான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. அதனால், தமது தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது என்று, ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
சில நாள்களாக குறித்த போராட்டத்தை சங்கத்தினர், விரிவுபடுத்திக்கொண்டுவந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *