<!–
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 944 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 210 பேர் குணமடைந்துள்ள நிலையில் ணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,085ஆக அதிகரித்துள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






