எரிவாயு சிலிண்டர்களிலும் ஏற்கனவே உள்ள வேல்வுகளை மாற்ற நடவடிக்கை!

அனைத்து சமையல் எரிவாயு சிலிண்டர்களிலும் ஏற்கனவே உள்ள வேல்வுகளை மாற்றி புதிய வேல்வுகளை பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவன்னவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சமையல் எரிவாயு நிறுவனங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

சமையல் எரிவாயு சிலிண்டர்களில் புதிய வேல்வுகளை பொருத்தும் நடவடிக்கைகள் காரணமாகவே, தற்போது சந்தையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோருக்கு விரைவில் விநியோகிக்குமாறு, நுகர்வோர் விவகார அதிகார சபை, இரண்டு நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *