இந்திய மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இவர்களுக்கான விளக்கமறியலை ஜனவரி 13 ஆம் திகதி வரை நீடிக்க ஊர்காவற்றுறை நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு அருகே சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசியலில் இருந்து ஓய்வுபெறுகிறாரா மஹிந்த? திலும் அமுனுகம பதில்!