கடுகதி புகையிரதம் ஒன்று தடம்புரள்வு!

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம் கலாவௌ புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று தடம்புரண்டுள்ளது.

கொழும்பிலிருந்து திருகோணமலை பிறிமா ஆலைக்கு மாவுகளை ஏற்றுவதற்காக சென்ற புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை புகையிரத திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் யாழில் 14 குடும்பங்கள் பாதிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *