‘அரசியல் தலையீடுகளை அனுமதிக்கமாட்டோம்’ வவுனியா வைத்தியசாலையில் பாதாதைகள்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் ”வைத்தியர்களின் நியமனங்களில் அரசியல் தலையீடுகளை அனுமதிக்க மாட்டோம்” எனும் வசனத்தினை தாங்கிய பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பதாதைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் காணப்படுவதுடன் பாதாதையின் கீழ்ப்பகுதியில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என உரிமை கோரப்பட்டுள்ளது.

குறித்த பதாதைகள் வைத்தியசாலை நுழைவாயில்களில் காணப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *