எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பில் வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளன.

இது தொடர்பில் தெரிவிக்கும் வகையில் மருத்துவ சங்கத்தினர் இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

Leave a Reply