சத்தியப்பிரமாணத்துடன் புதிய ஆண்டில் கடமைகளை ஆரம்பித்த அரச அலுவலர்கள்

யாழ் மாவட்ட செயலகத்தில் புதிய ஆண்டிற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு, அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அரச நிறுவனங்களில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில், யாழ்ப்பாண மாவட்டச் செயலக அலுவவலர்கள், இன்று காலை சத்தியபிரமாணம் மேற்கொண்ட பின்னர் புதிய ஆண்டில் கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *