வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! அசௌகரியத்தில் மக்கள்

கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் கடுமையா அடைமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – கட்டைபறிச்சான் இரால் பாலத்தை ஊடறுத்து வெள்ளநீர் மேவிச் செல்வதை காணமுடிகின்றது.

இதனால் இப்பாலத்தின் ஊடாக பிரயாணம் செய்கின்ற பொதுமக்கள் மிகுந்த அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர்.

கட்டைபறிச்சான் தெற்கு பகுதியில் உள்ள சில வீடுகளின் காணிகளுக்குள்ளும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *