தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்..!

கொவிட் தடுப்பூசி செலுத்தி வருகின்ற நிலையில் கர்ப்பினிமார்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பாலூட்டும் தாய்மார் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் மகப்பேற்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 1906 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் ஊடாக எந்தவொரு வைத்தியசாலைக்கும் சென்று அவர்கள் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள முடியுமுன விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தடுப்பூசிக்காக இவர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையெனவும் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *