ஆசிரியர்களுக்காக ஐவரடங்கிய அமைச்சரவை குழு நியமனம்

COLOMBO (Tamil); ஆசிரியர் – அதிபர்கள் சம்பள முரண்பாடு தொடர்பாக பரிசீலித்து அறிக்கை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஐவர் கொண்ட அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *