
COLOMBO (Tamil); ஆசிரியர் – அதிபர்கள் சம்பள முரண்பாடு தொடர்பாக பரிசீலித்து அறிக்கை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஐவர் கொண்ட அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.