<!–
இமாச்சல பிரதேசத்தில் 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இமாச்சல பிரதேசதில், பழங்குடியினர் வசிக்கும் கின்னவுர் மாவட்டத்தில் 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்த நிலநடுக்கத்தினால் சேதம் ஏற்படவில்லை எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் நிலநடுக்கத்தின் மையம் கின்னவுர் மாவட்டத்தில் பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் இருந்ததாகவும் நிலநடுக்கம் 45 வினாடிகள் நீடித்துள்ளதாகவும் புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.