சுழியோடியை தாக்கிய முதலை கால்வாயில் கண்டுபிடிப்பு

அண்மையில் தெஹிவளை கடற்கரைப் பகுதியில் சுழியோடி ஒருவரை தாக்கிய முதலை இன்று St. Peter’s கல்லூரிக்கு அருகில் உள்ள கால்வாயில் காணப்பட்டுள்ளது.

தெஹிவளை கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் முதலையை பிடிக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க நேற்று வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டை விற்கும் நரிக்கூட்டம் – கோட்டா அரசை திட்டும் ஜே.வி.பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *