மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!

<!–

மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்! – Athavan News

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அவரது கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) அதனை நிராகரித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *