தடுப்பூசி நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படும் – முழு விபரம் !

<!–

தடுப்பூசி நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படும் – முழு விபரம் ! – Athavan News

இலங்கையில் பல மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் (புதன்கிழமை) முன்னெடுக்கப்படும் என இராணுவம் தெரிவித்துள்ளது.

அதன்படி 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் 02 வது டோஸ் மற்றும் சினோபோர்ம் தடுப்பூசியின் முதலாவது மற்றும் 02வது டோஸ் செலுத்தப்படும் என அறிவித்துள்ளது.

இருப்பினும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 01 வது டோஸ் விஹாரமகா தேவி பூங்கா மற்றும் தியத உயன பகுதிகளில் செலுத்தப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *