உடனடி ஊரடங்கு உத்தரவு ஆயிரத்து 200 கொரோனா இறப்புகளைத் தடுக்கும்: மருத்துவ நிபுணர்

<!–

உடனடி ஊரடங்கு உத்தரவு ஆயிரத்து 200 கொரோனா இறப்புகளைத் தடுக்கும்: மருத்துவ நிபுணர் – Athavan News

உடனடியாக 20 நாட்களுக்குள் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால் குறைந்தது ஆயிரத்து 200 இறப்புகளைத் தடுக்க முடியும் என்று சமூக மருத்துவப் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முடிவெடுப்பதில் 5 நாட்கள் தாமதமானலும் அது 700 பேரின் விருப்பமில்லாத ஆணவக்கொலை என பதிவிட்டுள்ளார்.

பேராசிரியர் அகம்பொடி கொரோனா அதிகரிப்பு வரைபடங்களை பதிவிட்டு இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *