3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

<!–

3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டனர் – Athavan News

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 244 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 406 ஆக அதிகரித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *