
அரசியல் கைதிகள் குடும்பத்துடன் இணைய வேண்டும் என பிரார்த்தித்து, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினால் ‘விடுதலை பொங்கல்’ நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் இந்நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
இந் நிகழ்வில், மக்கள், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


